யாசகம் பெற்ற பணத்தை நிதியாக தந்த முதியவர்

சிவகங்கை: கொரோனா கிருமித்தொற்று விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் யாசகம் பெற்று சேமித்த ஐந்தாயிரம் ரூபாயை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவரை பலரும் பாராட்டி உள்ளனர்.

சிவகங்கை அருகே உள்ள மலை அழகிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 87 வயதான முத்துக்கருப்பன் என்ற அந்த முதியவர் கடந்த பத்து ஆண்டுகளாக அங்குள்ள சித்தர் கோவில் வாசலில் யாசகம் பெற்று வருகிறார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பே இவர் தன் மனைவி, இரண்டு பிள்ளைகளை விட்டுப் பிரிந்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.

இதன் மூலம் கிடைத்த தொகையை நிவாரண நிதியாக வழங்க அவர் முன்வந்தது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

முதியவர் செயலைப் பாராட்டி வட்டாட்சியர் மைலாவதி அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!