மாநகராட்சி அதிரடி: தி.நகர் கடைகளை மூட உத்தரவு

சென்னை: விதிமுறைகளை சரியாகப் பின்பற்றாத காரணத்தை அடுத்து சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் கடைகளை உடனடியாக மூடுமாறு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வையொட்டி ரங்கநாதன் தெரு கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது.

எனினும் கிருமி நாசினி தெளிக்காமலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் பல கடைகள் விதிமுறைகளை மீறியதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து அனைத்து கடைகளையும் மூடுமாறு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோப்புப் படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!