மதுரை மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு

மதுரை: மதுரை பகு­தி­யில் மோகன், 47, என்ற சிகை அலங்­கார கடைக்­கா­ரர் தன் மக­ளின் படிப்­புக்­காக சேர்த்து வைத்­தி­ருந்த ரூ. 5 லட்­சம் பணத்­தைக் கொண்டு கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள ஏழை மக்­க­ளுக்கு ஏராள உதவிகளைச் செய்து வரு­கி­றார்.

தன் சொத்து, குடும்ப நகை­களை விற்­றும் மக்­க­ளுக்கு உத­வத் தய­ாராக இருப்­ப­தா­க­வும் இவர் தெரி­வித்து உள்­ளார்.

மோக­னின் இந்த அரிய, மனி­தா­பி­மான உதவியை உல­கமே பாராட்டி வரு­கிறது. இந்­நி­லை­யில் நேற்று நாட்டு மக்­க­ளி­டம் வானொ­லி­யில் ஆற்­றிய மன­தின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்­சி­யில் திரு மோக­னைப் பிர­த­மர் மோடி மன­தாரப் பாராட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!