மனைவியை உயிருடன் புதைத்து கொடூரம்

நெல்லூர்: ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கோட்ல பாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுரு சுபாஷினி, 37. இவரது கணவர் புதாபுக்கல சுவாமுலு, 30, கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு குடிபோதை யில் மனைவியுடன் தகராறு செய்தார். பின் ஆத்திரமடைந்த அவர் சுபாஷினியை அடித்து உதைத்ததோடு குச்சியால் தாக்கினார். மயக்கமடைந்த அப்பெண்ணை இரவோடு இர வாக குழி தோண்டிப் புதைத்து உள்ளார். அவர்களின் 7 வயது மகள் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலிசார் சடலத்தை மீட்டு பரிசோத னைக்கு அனுப்பினர். புதைக்கும் போது தமது தாய் உயிருடன் இருந்ததாக மகள் தங்களிடம் கூறியதாக காவல் ஆய்வாளர் பிரதாப் தெரிவித்தார். தப்பி ஓடிய சுவாமுலுவை போலிசார் தேடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!