ராயபுரத்தில் தொடர்ந்து கிருமி பாதிப்பு அதிகரிப்பு

ராயபுரம்: சென்­னை­யில் உள்ள 15 மண்­ட­லங்­களில் ராய­பு­ரத்­தில்­தான் அதி­க­மா­னோர் கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இங்கு இது­வரை 2,935 பேருக்­கும் கோடம்­பாக்­கத்­தில் 1,867 பேருக்­கும் தண்­டை­யார்­பேட்­டை­யில் 1,839 பேருக்­கும் கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் நேற்­றைய நில­வ­ரப்படி மொத்­தம் 23,495 பேர் இக்­கி­ரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்டிருந்­த­னர். அதில் 13,170 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். 10,138 பேர் சிகிச்சை பெற்று வரு கின்­ற­னர். 184 பேர் உயி­ரி­ழந்துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் சென்னை ராஜீவ்­காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­, ஸ்டான்லி அரசு மருத்­து­வ­ம­னை,­கீழ்ப்­பாக்­கம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வந்த 13 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!