சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றுகையில், “கிருமியைத் தடுப்பது சவாலான விஷயமாக உள்ளது. மருத்துவர்கள், தாதியர்களின் சிறப்பான பணியால் 56% பேர் கிருமித் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அரசின் வழிகாட்டுதல்களைச் சென்னை மக்கள் பின்பற்றவில்லை.
“அப்படி அவர்கள் முறைப்படி பின்பற்றி இருந்தால் இந்நேரம் கிருமியைக் கட்டுப் படுத்தி இருக்கலாம்,” என்றார்.