‘மக்கள் நெருக்கடியே தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்புக்கு காரணம்’

சென்னை: பேரூ­ராட்சி, நக­ராட்சி, மாந­க­ராட்சி உள்­ளிட்ட பகு­தி­களுக்கு ஏற்­ற­வாறு மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் ஊர­டங்­கில் தளர்வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக மீன்­வளத்­துறை அமைச்­சர் ஜெயக்­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

தளர்­வு­கள் இல்லை என்­றால் மக்­கள் பெரும் இன்­னல்­க­ளுக்கு ஆளாக நேரி­டும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சென்னை மாந­க­ராட்­சிக்கு உட்பட்ட பகு­தி­களில் மக்­கள் தொகை ஒரு கோடிக்­கும் அதி­கம் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ள அவர், இத்­த­கைய பகு­தி­களில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லைக் கட்டுப்­ப­டுத்­து­வது சிர­மம் என்­றார்.

எனி­னும் நோய்த்­தொற்று பர­வா­மல் இருக்க தமி­ழக அரசு தீவிர நட­வ­டிக்­கையை எடுத்து வரு­வ­தா­க­வும் பொது­மக்­கள் அரசு­டன் ஒத்­து­ழைக்க வேண்­டும் என்­றும் அமைச்­சர் ஜெயக்­கு­மார் கேட்­டுக்­கொண்­டார். மேலும் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் கேட்டுக் கொண்டார்.

144 தடை உத்தரவு மற்றும் மீன்பிடி தடைக் காலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவ மக்கள் ஆயிரம் பேருக்கு அவர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!