சென்னை: ஆயுள் கைதிகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் தாய் இலங்கையிலும் தங்கை லண்டனிலும் வசித்து வருகின்றனர். அவர்களிடம் முருகனும் நளினியும் பேசுவதற்கு அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “அவர்களை விரைவில் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், தொலைபேசியில் பேச தடை விதிப்பது நியாயமா?” என கேள்வி எழுப்பினார். மனிதாபிமான அடிப்படையில் ஏன் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கேள்வி எழுப்பிய நீதிபதி, கிருபாகரன், விசாரணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
நீதிபதி: நளினி, முருகன் தொலைபேசியில் பேச அனுமதி மறுப்பது ஏன்?
6 Jun 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jun 2020 10:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!