நீதிபதி: நளினி, முருகன் தொலைபேசியில் பேச அனுமதி மறுப்பது ஏன்?

சென்னை: ஆயுள் கைதி­க­ளாக வேலூர் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள முரு­க­னின் தாய் இலங்­கை­யி­லும் தங்கை லண்­ட­னி­லும் வசித்து வரு­கின்­ற­னர். அவர்­க­ளி­டம் முரு­க­னும் நளி­னி­யும் பேசு­வ­தற்கு அனு­மதி கோரி நளி­னி­யின் தாய் பத்மா சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் ஆட்­கொ­ணர்வு மனு தாக்­கல் செய்­தி­ருந்­தார். வழக்கை விசா­ரித்த நீதி­பதி கிரு­பா­க­ரன், “அவர்­களை விரைவில் விடு­தலை செய்ய தீர்­மா­னம் நிறை­வேற்­றிய நிலை­யில், தொலை­பே­சி­யில் பேச தடை விதிப்­பது நியா­யமா?” என கேள்வி எழுப்­பி­னார். மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் ஏன் அனு­மதி அளிக்­கக்­கூ­டாது என்ற கேள்வி எழுப்­பிய நீதி­பதி, கிரு­பா­க­ரன், விசா­ர­ணையை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!