தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் மாலையுடன் பாத பூஜை

ஊரடங்கு உத்தரவு நடப்புக்கு வந்தது முதலே கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து தூய்மைப் பணியாளர்களும் அரும்பாடுபட்டு வருகின்றனர். திருப்போரூரில் ஊரடங்கு சமயத்திலும் வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட சாந்தி, மல்லிகா என்ற இவ்விரண்டு பணியாளர்களையும் அங்குள்ள பொதுமக்கள் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து, பாத பூஜை செய்து கௌரவித்துள்ளனர். இந்தப் பணியாளர்கள் கிருமித்தொற்றுக்கு பயந்து தூய்மைப் பணியை நிறுத்தியிருந்தால் டெங்கி, சிக்குன்குனியா போன்ற நோய்களாலும் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. படம்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!