ஊரடங்கு உத்தரவு நடப்புக்கு வந்தது முதலே கொரோனா கிருமித் தொற்றைக் கட்டுப்படுத்த அனைத்து தூய்மைப் பணியாளர்களும் அரும்பாடுபட்டு வருகின்றனர். திருப்போரூரில் ஊரடங்கு சமயத்திலும் வீடுவீடாகச் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்ட சாந்தி, மல்லிகா என்ற இவ்விரண்டு பணியாளர்களையும் அங்குள்ள பொதுமக்கள் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து, பாத பூஜை செய்து கௌரவித்துள்ளனர். இந்தப் பணியாளர்கள் கிருமித்தொற்றுக்கு பயந்து தூய்மைப் பணியை நிறுத்தியிருந்தால் டெங்கி, சிக்குன்குனியா போன்ற நோய்களாலும் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. படம்: தமிழக ஊடகம்
தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் மாலையுடன் பாத பூஜை
23 Jun 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jun 2020 10:07
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!