துணை முதல்வர் சகோதரருக்கு கிருமித்தொற்று

மதுரை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு(படம்) கிருமித் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனால், துணை முதல்வருக்கும் கொரோனா பரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. அவரது பரிசோதனை முடிவு கள் இன்னும் வெளியாக வில்லை.

சென்னை அல்லாத பிற மாவட்டங்களிலும் கொரோனா கிருமி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவரும் துணை முதல்வ ரின் சகோதரருமான ஓ.ராஜா வுக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு, மதுரை அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் இதுவரை 575 பேர் இக்கிருமி யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் இருந்து தேனி மாவட்டம் வந்த ஓ.பன்னீர்செல்வம், போடி சுப்பு ராஜ் நகரில் ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார். வழக்கமாக பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் தங்கும் அவர், இம் முறை போடியில் தங்கியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!