சிகை அலங்கார நாயகியாக மாறிய 'செங்கமலம்'

இக்கோயில் யானை அணிந்திருப்பது பாரம்பரிய வைணவ நாமம். ஆனால் அதற்கு மேலே இருக்கும் தலைமுடியோ நவீனம்.

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தபெற்ற மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி கோயிலைச் சேர்ந்த செங்கமலம் என்ற இந்தப் பெண் யானை, இந்த 'பாப்-கட்' முடியால் தற்போது சமூக ஊடக நட்சத்திரமாக மாறி வருகிறது.

2003ஆம் ஆண்டில் கேரளாவிலிருந்து இக்கோயிலுக்கு கொண்டுவரப்பட்ட செங்கமலத்தின் முடியை அதன் பாகன் எஸ். ராஜகோபால் பராமரித்து வருவதாக 'மன்னை ஆன்லைன்' செய்தித்தளம் குறிப்பிடுகிறது.

இந்த யானையின் படங்களை இந்திய வனத்துறைச் சேவை அதிகாரி சுதா ராமன் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவரது பதிவு 10,000 க்கு மேற்பட்ட லைக்குகளை ஈர்த்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!