தந்தை-மகன் மரணம்: கட்டுரை வெளியீடு

சாத்தான்குளம்: தூத்துக்குடி, சாத்தான் குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் கள ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அதில், சாத்தான் குளம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீது கைவைத்து தள்ளிய தால் ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் கடுமை யாக தாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பென்னிக்சை உள்ளாடையோடு நிறுத்தி இரு கைகளையும் விரித்து அவரது முகத்தை சுவரில் பதித்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், மேலும் சில காவலர்களும் லத்தியால் பின்புறம் சரமாரியாக அடித்ததாகவும் பென்னிக்சை அடிப்பதை பார்த்த தந்தை ஜெயராஜ் கதறி அழுது, கெஞ்சிகேட்டும் விடாத நிலையில், அவர் போலிசாரை திட்டியதால் ஜெயராஜை யும் லத்தியால் கடுமையாகத் தாக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் கதறி அழுதது காவல்நிலையத்திற்கு வெளியேயும் கேட்டதாக வேணுகோபால் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கூறியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!