அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொவிட்-19 பாதிப்பு

சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகி உள்ளது.

ஏற்கெனவே அமைச்சர் தங்கமணி கொவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் இவர்கள் இருவரைத் தவிர மேலும் 8 எம்எல்ஏக்கள் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 4ஆம் தேதிதான் செல்லூர் ராஜுவின் மனைவிக்கு கொவிட்-19 நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!