சிறுமிக்குத் தாலி கட்ட வைத்த பெற்றோரிடம் விசாரணை

வேலூர்: தூங்­கிக்­கொண்­டி­ருந்த 15 வயது சிறு­மி­யின் கழுத்­தில் வலுக்­கட்­டா­ய­மாக தாலி கட்ட வைத்த பெற்­றோ­ரி­டம் கட்­டா­யத் திரு­ம­ணம் குறித்து போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

வேலூ­ரில் உள்ள விருத்­தம்­பட்டு காவல்­நி­லை­யத்­துக்கு தனி­யாக வந்த சிறுமி, “எனக்கு திரு­ம­ணம் இப்­போ­தைக்கு வேண்­டாம் என்று எவ்­வ­ளவோ எடுத்­துக்­கூ­றி­யும் எனது பெற்­றோர் எதை­யுமே காதில் வாங்­கிக்­கொள்­ளா­மல் நான் தூங்­கிக்­கொண்­டி­ருந்­த­போது என் கையைப் பிடித்­துக்­கொண்டு என் கழுத்­தில் வலுக்­கட்­டா­ய­மாக தாலி கட்ட வைத்­த­னர்,” என பெற்­றோர் மீது புகார் அளித்­தார்.

இப்புகா­ரைக் கேட்டு அதிர்ந்த போலி­சார், சமூக நலத் துறை அதி­கா­ரி­களை அழைத்து சிறு­மியை காப்­ப­கத்­தில் சேர்த்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!