‘கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்து விட்டேன்’

சென்னை: “கொரோ­னா­வில் இருந்து குண­ம­டைந்துவிட்­டேன். தற்­போது ஓய்­வில் உள்­ளேன், விரை­வில் குண­ம­டைந்து வீடு திரும்­பு­வேன்,” என்று உயர் கல்­வித்­துறை அமைச்­சர் கே.பி. அன்­ப­ழ­கன் தெரி­வித்­துள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

அத்­து­டன் எனது உடல்­நிலை மோச­ம­டைந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­வதை நம்­ப­வேண்­டாம் என­ அவர் தெரி­வித்­துள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டுள்­ளது. சென்னை மியாட் மருத்­துவமனை­யில் சிகிச்சை பெற்று வரும் அன்­ப­ழ­கன் தனி அறை­யில் அனுமதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் விரைந்து குண­ம­டைந்து வரு­வ­தாகவும் அவ­ரது உடல்­நிலை சீராக இருப்­ப­தா­க­வும் மருத்­து­வ­மனை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!