மதுரை: ஏழை எளிய மக்களுக்கு 10 ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி அவர்களின் பசியைப் போக்கிய, மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ராமு தாத்தா (படம்) தமது 91வது வயதில் காலமா னார். மதுரை மாவட்டம் திருமங்கலம் வில்லூரைச் சேர்ந்த இவர் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே சுமார் ஐம்பது ஆண்டுகளாக சிறிய ஹோட்டல் நடத்தி வந்தார். துவக்கத்தில் காலணாவுக்கும் பிறகு ரூ.1 முதல் ரூ.5 வரையிலும் சாப்பாடு வழங்கினார். சில ஆண்டுகளாக ரூ.10க்கு தரமான மதிய சாப்பாடு வழங்கி மக்கள் மனதில் இடம் பிடித்தார். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உட்பட ஏழை களின் பசியைப் போக்கினார். சில மாதங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் மறைந்தார்.
‘10 ரூபாய் சாப்பாடு தாத்தா’ மறைவு
13 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Jul 2020 10:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!