சவூதியில் தவித்த 174 தமிழர்கள் மீட்பு

சென்னை: கொரோனா ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்துலக விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் அண்மைகாலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவில் சிக்கித் தவித்த 174 தமிழர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டு, நேற்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!