திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் ரூ.5000 ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலை விவசாயிகள் குந்தியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை வழங்கவேண்டும், காவிரி-அய்யாறு- உப்பாறு திட்டத்திற்கு விரைவில் நிதி ஒதுக்கி, அதனை நிறைவேற்ற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். படம்: ஊடகம்
மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் வழங்கும்படி விவசாயிகள் போராட்டம்
14 Jul 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jul 2020 15:08
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
அரியவகை நோய்களுடன் பிறந்து ஆறே மாதங்களில் இறந்தாலும் குழந்தை ஆதாம், தாயாரின் மனதில் என்றும் வாழ்கிறார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!