கொரோனா தொற்று அச்சத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆடித் தள்ளுபடி அறிவிப்புகள்; கடைகளில் கூட்டம்

கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் தளர்வுகளின் எதிரொலியாக பெரும்பாலான கடைகள் தமிழகத்தில் திறந்திருக்கின்றன.

நேற்று ஆடி மாதம் தொடங்கியதையொட்டி, தள்ளுபடி விற்பனை பற்றிய செய்திகளும் வெளியாகின.

சென்னையில் தியாகராய நகர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் உள்ள ஜவுளி கடைகளில் கவர்ச்சிகரமான தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.

நகைக்கடை, மின்னியல் சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் ஆடித்தள்ளுபடி விற்பனையில் இறங்கியுள்ளன.

கொரோனா பரவும் அச்சத்தைப் பின்னுக்குத் தள்ளி மக்கள் கூட்டம் ஓரளவுக்கு கடைகளில் காணப்பட்டது. வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!