அமைச்சர்: நாளை முதல் இலவச முகக்கவசம்

மதுரை: கொரோனா கிரு­மித் தொற்றை துடைத்­தொ­ழிக்க இன்­னும் மருந்­து­கள் எது­வும் கண்­டு­பி­டிக்கப்படாமல் உள்ள சூழ்­நிலை­யில், உயிர் காக்­கும் கவ­ச­மாக முகக்­க­வ­சத்­துக்கு முக்கியத்­து­வம் கொடுக்­கப்­பட்டு வரு­கிறது.

இந்த முகக்­க­வ­சம் இல்­லா­மல் ஏழை எளிய மக்­கள் பல­ரும் சிர மப்­பட்டு வரு­வதைக் களையும் விதத்தில், குடும்ப அட்­டை­தா­ரர்­களுக்கு இலவச முகக்­க­வ­சம் நாளை முதல் வழங்­கப்­பட உள்­ள­தாக தமி­ழக வரு­வாய்த் துறை அமைச்­சர் ஆர்.பி. உத­ய­கு­மார் தெரி­வித்­துள்­ளார்.

மதுரை மாவட்­டம், வாடிப்­பட்டி அருகே கச்­சைக்­கட்­டி­யில் நடை­பெற்ற சிறப்பு மருத்­துவ முகாமை பார்­வை­யிட்­ட அமைச்­சர், செய்­தி­யா­ளர்­களிடம் கூறுகையில், “தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள குடும்ப அட்­டை­தா­ரர்­களுக்கு இல­வச முகக்­க­வ­சம் வழங்­கு­வதை தமிழக முதல்­வர் நாளை தொடங்கி வைக்க உள்­ளார். கொரோனா தொற்று பாதிப்பை ஆரம்ப நிலை­யி­லேயே கண்­ட­றிந்து உரிய சிகிச்சை அளிப்­ப­தற்­காகவே கொரோனா பரி­சோ­த­னை­கள் அதி­க­ள­வில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

“கொரோனா தொற்று பாதிப்­புக்­கான தடுப்பு மருந்­து­கள் கிடைக்­கும்­வரை, பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­க­வேண்­டும். தேவை இருந்­தால் மட்­டுமே முகக்­க­வ­சம் அணிந்து வெளியே செல்­ல­வேண்­டும்,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!