நள்ளிரவில் ஆயுதமேந்தி திரியும் கும்பல்: மக்கள் பீதி

நள்ளிரவில் ஆயுதமேந்தி திரியும் கும்பல்: மக்கள் பீதி

1 mins read
3f3213c9-63e1-435f-85fb-059723a793a9
-

கோவை: நள்­ளி­ர­வில் அரை நிர்­வா­ண­மா­கச் சுற்­றித் திரிந்தவர்களால் கோவை­யில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

இந்­தக் காட்சி கண்­கா­ணிப்­பு கேம­ராக்­களில் பதி­வாகி உள்­ளது. அந்த மர்ம நபர்­கள் தலைக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­த­தால் அடை­யா­ளம் காண ­மு­டி­ய­வில்லை.

கோவை நக­ரின் பல்­வேறு பகுதி­களில் சில தினங்­க­ளாக தலைக்­க­வ­சம் அணிந்து, அரை நிர்­வா­ணக் கோலத்­தில் சுற்­றும் மர்ம நபர்­க­ளால் பொது மக்­கள் மத்­தி­யில் கடும் பீதி நிலவி வரு­கிறது.

மர்ம நபர்­கள் வேட்டி அணிந்­தி­ருப்­ப­து­டன் கையில் பயங்­கர ஆயு­தங்­க­ளை­யும் ஏந்­தி­யுள்­ள­னர்.

கடந்த 23ஆம் தேதி இரு­கூர் தீபம் நக­ரில் அதி­காலை சுமார் மூன்று மணி அள­வில் மர்ம நபர்­கள் சுற்­றித் திரி­வது அப்­பகு­தி­யில் உள்ள கண்­கா­ணிப்­பு கேம­ராக்களில் பதி­வாகி உள்­ளது.

சில மாதங்­க­ளுக்கு முன்பு கோவை­யில் உள்ள சிங்­கா­ நல்லூர் பகு­தி­யில் இதே­போல் ஆயு­தங்­க­ளு­டன் வந்த மர்­மக் கும்­பல் ஒன்று அங்கிருந்த சந்­தன மரங்­களை வெட்­டிக் கடத்­தி­யது குறிப்பிடத்தக்கது.