மதுரையில் 6 பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

மதுரை: மதுரையில் நகைக்காக மூதாட்டி ஒருவரைக் கொலை செய்த வழக்கின் தொடர்பில் 15 வயது சிறுவர்கள் உட்பட மூவர் கைதாகி உள்ளனர். மதுரை நேரு நகரில் கடந்த 16ஆம் தேதி பஞ்சவர்ணம் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து அவரை வெட்டிக் கொன்றுவிட்டு, 6 சவரன் நகை, ரூ.50,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆனையூரைச் சேர்ந்த அழகம்மாள், அவரது 15 வயது மகன், மற்றொரு பதின்ம வயது உறவினர் மகன் என மூவரைக் கைது செய்த தனிப்படை போலிசார், விசா ரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான ராஜேஷ் கண்ணன் என்பவ ரையும் தேடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!