கொவிட்-19ஆல் தமிழகத்தில் ஒரே நாளில் 99 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா கிருமி தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 99 பேர் உயிரிழந்துள்ளனர். இது புதிய உச்சம் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4,034 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,879 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மாநிலத்தில் கிருமி பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 251,738 ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் 56,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை முடிந்து நேற்று 7,010 பேர் வீடு திரும்பினர். இதனால் மாநிலத்தில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 190,966 ஆக அதிகரித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!