ரூ.5 கோடி மோசடி தொடர்பில் வங்கியில் குவிந்த பொதுமக்கள்

தஞ்­சா­வூர்: ‘இரும்­புத் திரை’ திரைப்­ப­டத்­தில் வரு­வது போல் பாரத ஸ்டேட் வங்கி, இந்­தி­யன் வங்கி, கனரா வங்கி ஆகிய மூன்று வங்­கி­க­ளைச் சேர்ந்த வாடிக்­கை­யா­ளர்­க­ளின் கணக்­கில் இருந்து ரூ.5 கோடி வரை நுாதன முறை­யில் திரு­டப்­பட்­டுள்­ள­தாகப் புகார் எழுந்­துள்­ளது.

இத­னால் வங்­கி­களில் பணத் ைதப் போட்டு, பணத்தை இழந் துள்ள வாடிக்­கை­யா­ளர்­கள் பல­ரும் நேற்று வங்­கி­யில் குவிந்தனர்.

அனைத்து பாது­காப்பு விதிமுறைகளை­யும் மீறி வங்­கிக் கணக்குகளில் இருந்து கோடிக்­கணக்­கான பணம் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டது பற்றி தீவிர விசா­ரணை நடத்தவேண்­டும் எனக் கோரி, பாதிக்­கப்­பட்ட வாடிக்கை யாளர்­கள் நேற்று முன்­தி­னம் தஞ்­சா­வூர் காவல் அலு­வ­ல­கத்­தில் புகார் அளித்­த­னர்.

தஞ்­சா­வூர் ரயில் நக­ரைச் சேர்ந்த அப்­துல் முக­மது அயூப், 51, என்ற பொறி­யா­ள­ரின் வங்­கிக் கணக்­கில் இருந்து ஒரேநாளில் ரூ.40,000 எடுக்­கப்­பட்­டுள்­ளது.

தஞ்சை பொதுப்­ப­ணித் துறை யில் கண்­கா­ணிப்­பா­ள­ரா­கப் பணி யாற்றி வரும் பால­சுந்­த­ரம் என்ப வரது கணக்­கில் ரூ.30,000 பண மும் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பணம் அனைத்­தும் திருச்­சி­யில் உள்ள ஏடி­எம் மையத் தில் இருந்து எடுக்­கப்­பட்­டுள்ள தாக­வும் கூறப்­ப­டு­கிறது.

இது­கு­றித்து, தஞ்சை மாவட்ட குற்­றப்­பி­ரிவு போலி­சார் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!