சென்னையில் ஊரடங்கு காரணமாக பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் அறவே காணப்படவில்லை. இதனால் சென்னையில் உள்ள முதலைப் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருவதில்லை. இதனால் பூங்கா வெறிச்சோடிக் காணப்படும் நிலையில், அங்குள்ள முதலைகள் கிடைக்கும் உணவை உட்கொண்டு ஓய்வாக பொழுதைக் கழித்து வருகின்றன. படம்: ராய்ட்டர்ஸ்
ஊரடங்கில் ஓய்வெடுக்கும் முதலைகள்
11 Aug 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Aug 2020 10:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்க கல்லூரி மாணவர்களால் நடத்தப்பட்ட ‘அக்னி 2024’
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!