ஒரே நாளில் 5,871 பேருக்கு தொற்று; 119 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை ஒரேநாளில் புதிதாக 5,871 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒரேநாளில் 119 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கிருமிப் பரவலால் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 314,520 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,278 ஆகவும் உயர்ந்துள்ளது.

சென்னையில் 6வது நாளாக புதன்கிழமை ஆயிரத்துக்கும் குறைவாக 993 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறி யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 112,059 ஆக அதிக ரித்துள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 5,633 பேர் குணமடைந்து வீடு திரும்பி யுள்ளனர். இதுவரை மொத்தம் 256,313 பேர் குண மடைந் துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!