சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கோவை மக்கள்

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கோவை மக்கள்

1 mins read
5a98e0a3-3e1e-4d2d-b630-143de8aec4a6
நேற்று முன்­தி­னம் கோவை­யில் பல்­வேறு இடங்­களில் கூடிய உழ­வர் சந்­தை­களில் இருந்து ஏரா­ள­மா­னோர் சமூக இடை­வெ­ளியை கடைப்­பி­டிக்­கா­மல் இறைச்சி, மீன், காய்­கறி, பழங்­களை வாங்­கிச் சென்­ற­னர். படம்: ஊடகம் -

கோவை: தமி­ழ­கத்­தில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் எந்­த­வி­தத் தளர்­வு­களும் இல்­லாத முழு ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இத­னால் சனிக்­கி­ழ­மையே மக்­கள் தங்­க­ளுக்­குத் தேவைப்­படும் அனைத்­துப் பொருட்­க­ளை­யும் வாங்­கி­வி­டு­கி­றார்­கள்.

இதன் கார­ண­மாக பல இடங்­களில் மக்­கள் சமூக இடை­வெ­ளி­யைக் கடை­ப்பி­டிக்­கா­மல் மொத்­த­மா­கக் கூடு­வது வழக்­க­மாகி வரு­கிறது. நேற்று முன்­தி­னம் கோவை­யில் பல்­வேறு இடங்­களில் கூடிய உழ­வர் சந்­தை­களில் இருந்து ஏரா­ள­மா­னோர் சமூக இடை­வெ­ளியை கடைப்­பி­டிக்­கா­மல் இறைச்சி, மீன், காய்­கறி, பழங்­களை வாங்­கிச் சென்­ற­னர். இதே நிலை­தான் தமி­ழ­கத்­தின் இதர பகு­தி­க­ளி­லும் காணப்­படு­வ­தாக சமூக ஆர்­வ­லர்­கள் கவலை தெரி­வித்­த­னர். படம்: ஊடகம்