போயஸ் கார்டனில் கட்டப்படும் பங்களா உட்பட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்

மறைந்த முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் தோழி­யான சசி­கலா, சொத்­துக் குவிப்பு வழக்­கின் தொடர்­பில் பெங்­க­ளூரு சிறை­யில் தண்­டனை அனு­பவித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், வரு­மான வரித் துறை அதி­கா­ரி­கள், பினாமி தடுப் புச் சட்­டத்­தின் கீழ் சசி­க­லா­வின் ரூ.300 கோடி மதிப்­பி­லான 65 சொத்­து­களை முடக்­கி­யுள்­ள­னர்.

இந்த சொத்­து­களில் ஜெய­லலிதாவின் இல்­ல­மான போயஸ் கார்­டன் வேதா நிலை­யத்­திற்கு எதிரே கட்­டிக்­ கொண்­டி­ருக்­கும் புதிய கட்­ட­ட­மும் அடங்­கும்.

அத்துடன் தாம்­ப­ரம், ஆலந்­தூர், திருப்பெரும்­பு­தூர் ஆகிய இடத்­தில் உள்ள சொத்­து­களும் முடக்­கப்பட்­டுள்­ளன.

2017ஆம் ஆண்டு சசி­க­லா­வின் உற­வி­னர்­க­ளுக்கு சொந்­த­மான 180 இடங்­களில் வரு­மான வரித் துறை­யி­னர் சோதனை நடத்தி ரூ.1,600 கோடி மதிப்­புள்ள சொத்து களை முடக்­கி­னர்.

சசி­கலா வரும் 28ஆம் தேதி அல்­லது எதிர்வரும் ஜன­வரி மாதம் சிறையிலி­ருந்து விடு­விக்­கப்பட­லாம் என்று இரு மாறு­பட்ட தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

எனி­னும் தேர்­த­லுக்­கு­முன் அவர் நிச்­ச­யம் விடு­த­லை­யாகி விடு­வார் என்­றும் அவர் ஒரு அர சியல் சக்­தி­யாக மாறா­மல் இருக்க சில காய்­ந­கர்த்­தல்­கள் செய்­யப் படு­வ­தா­க­வும் அர­சி­யல் விமர்­ச­கர் கள் கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!