எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யத் திட்டம்

கொவிட்-19லிருந்து விடுபட்ட, பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நுரையீரல் தொற்றில் இருந்து தனது தந்தை குணமடைந்து வருவதாகவும் அவருக்கு ‘பிசியோதெரபி’ சிகிச்சை அளித்து வருவதாகவும் எஸ்.பி.பாலாவின் மகன் சரண் தெரிவித்திருந்தார்.

அவர் வெளியிட்டுள்ள காெணாளியில், “எஸ்பிபி உடல்நிலை நன்கு தேறியுள்ளது. கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை ஐபேட் சாதனத்தில் பார்த்து வருகிறார். அவர், தான் பேச நினைப்பதையும் எழுதிக் காண்பித்து வருகிறார்,” என்று கூறியிருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!