கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு; வியாபாரிகள் மகிழ்ச்சி

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே மாதம் 5ஆம் தேதி மூடப்பட்ட கோயம்பேடு சந்தை இப்போது மீண்டும் திறக்கப் பட்டுள்ளது. இங்குள்ள உணவு தானிய சந்தையில் உள்ள 290 கடைகளும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த கட்டமாக இந்த சந்தையின் இதர கடைகள் இம்மாதம் 28ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

135 நாட்களுக்கு பிறகு சந்தை திறக்கப்பட்டுள்ள நிலையில், சந்தைக்கு வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் வியாபாரிகளின் உடல் வெப்ப நிலையைச் சோதிக்கவும் முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!