மழை பெய்ய வேண்டி சாட்டையடி வழிபாடு

ஓசூர் அருகே நாக­மங்­க­லம் கிரா­மம் உள்ளது. இந்த கிராமத்­தில் உள்ள நாக­மங்­க­லம் ஏரி கடந்த 15 ஆண்­டு­க­ளாக போதிய மழையின்றி வறண்டு கிடக்­கிறது.

இந்­நி­லை­யில், தங்­கள் கிரா­மத்­தில் மழை பொழிந்து நாக­மங்­க­லம் ஏரி நிரம்பவேண்­டும் என்று ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­கள் வழி­பாடு நடத்தினர்.

இந்த வழி­பாட்­டின் ஒரு பகு­தி­யாக, கிராம தேவ­தை­களை மேள தாளத்துடன், ஆடிப்பாடி ஏரிக்­குக்­கொண்டுவந்து, யாகம் வளர்த்து, பூஜை­கள் செய்து 40க்கும் மேலானோர் சாட்­டை­யடி வாங்கி விநோத வழி­பாடு செய்­த­னர்.

இந்த ஏரி­யைச் சார்ந்­துள்ள அயர்­னப்­பள்ளி, ஊடே­துர்க்­கம் உள்ளிட்ட கிராம மக்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். ஏரி வறண்­டுள்­ள­தால் விவ­சா­யம், கால்­நடை வளர்ப்பு பாதிக்­கப்­பட்டு குடி­நீர் தட்­டுப்­பா­டும் நிலவி வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!