தங்கக் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

திரு­வ­னந்­தபுரம்: கேர­ளா­வில் ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சில் உள்ள தூத­ர­கத்­தின் பெய­ரைப் பயன்­ப­டுத்தி நடந்­துள்ள தங்­கக் கடத்­தல் தொடர்­பில் முக்­கிய குற்­ற­வாளி உட்­பட இரு­வர் சிக்­கி­யுள்­ளனர்.

ஐக்­கிய அரபு சிற்­ற­ரசு போலி­சார் அவர்களைக் கைது செய்­ததாகத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. தூத­­ரகத்­தின் பெய­ரில் பல கோடி மதிப்­புள்ள தங்­கம் கேரளா­வுக்­குள் கடத்தி வரப்­பட்­டது அண்­மை­யில் அம்­ப­ல­மா­னது. இது தொடர்­பாக தூத­ர­கத்­தின் முன்­னாள் ஊழி­ய­ரான ஸ்வப்னா சுரேஷ், சந்­தீப் நாயர் உள்­ளிட்­டோர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

மேலும், கேரள மாநில அர­சின் மூத்த ஐஏ­எஸ் அதி­காரி சிவ­சங்­க­ருக்­கும் கடத்­த­லில் தொடர்­பு இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் கடத்­தல் வழக்­கின் மற்­றொரு முக்­கிய குற்­ற­வா­ளி­யான கடத்­தல் வழக்­கில் தொடர்­பு­டைய முக்­கிய குற்­ற­வா­ளி­கள் ஃபைசல் பரீத், ராபின்ஸ் ஹமீத் ஆகி­யோர் தற்­போது பிடி­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!