துப்பாக்கி உருளைகள் இதயத்தை துளைக்காமல் காத்த கைபேசி

வாணி­யம்­பாடி: திருப்­பத்­தூர் மாவட்­டம் வாணி­யம்­பாடி அடுத்த தமிழக-ஆந்­திர எல்­லை­யில் உள்ள நாரா­ய­ண­பு­ரம் கிரா­மத்­தைச் சேர்ந்த வேலா­யு­தம், 55, என்ற விவ­சாயி தன்­னு­டைய கைபேசி கார­ண­மாக உயிர்­தப்பி இருக்­கி­றார் என்­பது இப்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

மர்­ம­ந­பர்­கள் சுட்­ட­தில் துப்­பாக்­கி­யில் இருந்து பாய்ந்த உரு­ளை­கள் (balls) அந்த விவ­சா­யி­யின் காலில் ஊமைக்­கா­யத்தை ஏற்­ப­டுத்­தின. அவ­ரின் கைபே­சி­யில் திடீ­ரென சத்­தம் கிளம்­பி­யது, ஆனால் அவற்றை எல்லாம் விவ­சாயி பெரி­தா­கக் கரு­த­வில்லை.

அடுத்த நாளன்று வலி தாங்க முடி­யா­மல் போன­தால் அவர் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றார். அங்கு அவ­ரு­டைய கால் பகு­தி­யில் துப்­பாக்கி உரு­ளை­யால் பாதிப்பு ஏற்­பட்டு இருந்­தது தெரி­ய­வந்­தது.

அவ­ரின் கைபே­சி­யைப் பரி­சோ­தித்­த­போது அதன் பின்­பு­றத்­தில் இரண்டு உரு­ளை­கள் பாய்ந்து இருந்­தது தெரி­ய­வந்­தது. அந்­தக் கைபேசி இல்லை என்­றால் அந்த உரு­ளை­கள் அவ­ரின் மார்­புப் பகு­தி­யைத் தாக்கி மர­ணம் ஏற்­ப­டுத்தி இருக்­க­லாம் என்று கூறப்­ப­டு­கிறது.

இம்­மா­தம் 15ஆம் தேதி நிகழ்ந்த இந்­தச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட குற்­ற­வாளி யார் என்­பதை கண்­டு­பி­டிக்க போலி­ஸ் வேட்­டை­ தொடங்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!