‘ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் இருந்து யாரும் தப்பமுடியாது’

சென்னை: ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் இருந்து யாரும் தப்பமுடியாது என்று எச்சரித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

“ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு 37 மாதங்கள் உருண்டோடிவிட்ட போதும் விசாரணை இன்னும் முடியவில்லை,” என்று குற்றஞ் சாட்டி உள்ளவர், “திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரண சதி குறித்து விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்,” என்று தனது அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!