விஜயதசமியில் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க அனுமதி

சென்னை: விஜ­ய­த­சமி் அன்று குழந்­தை­க­ளைப் பள்­ளி­களில் சேர்க்­க­வும் அப்­படி குழந்­தை­களை பள்­ளி­களில் சேர்க்­கும் நாளன்றே அவர்­க­ளுக்கு இல­வச பாடப்­ புத்தகங்­களை வழங்­க­வும் தமி­ழக தொடக்­கக் கல்­வித்­துறை அறி­வுறுத்தி உள்­ளது.

இந்­தக் கல்­வித்­துறை சார்­பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதி­கா­ரி­க­ளுக்­கும் அனுப்பி யுள்ள சுற்­ற­றிக்­கை­யில், “தமிழ கத்­தில் உள்ள பள்­ளி­களில் விஜய தச­மி­யின்போது பெற்­றோர் தங்­கள் குழந்­தை­களை முதன்மு­த­லாக பள்­ளி­யில் சேர்த்து விடு­வர். இது ஒரு வழக்­க­மான நடை­முறை. எனவே அர­சுப் பள்ளிகளில் நாளை மறு­நாள் 26ஆம் தேதி கொண்­டா­டப்­படும் விஜயதச­மி­யின் போது மாண­வர்­க­ளின் சேர்க்­கையை அதி­கப்­ப­டுத்­த­லாம்.

“ஊர் பொது இடங்­களில் பதா கைகள் வைத்­தும் ­மக்களிடம் மாண­வர்­களை அர­சுப் பள்­ளி­களில் சேர்ப்­பது குறித்து தெரி­யப்­ப­டுத்­தி­யும் அர­சுப் பள்ளிகளில் குழந்­தை­க­ளைச் சேர்க்க நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்,” என்று கூறப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!