1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சுரங்கம்

மயி­லா­டு­துறை அருகே உள்ள விள­ந­கரில் சுமார் 1,200 ஆண்­டு­கள் பழமை வாய்ந்த கோவில் சுரங்­கப்­பாதை (படம்) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

விள­ந­க­ரில் உள்ள துறை­காட்­டும் வள்­ள­லார் கோவி­லில் மழை­நீர் சேமிப்­புத் தொட்டி கட்­டப்­பட்டு வரு­கிறது.

இதற்காக பத்­தடி ஆழத்­தில் குழி தோண்­டிய­போது கோவி­லின் உள்­பி­ர­கார சுவரை ஒட்­டி­யவாறு பழமை வாய்ந்த நான்­கடி சுவர் ஒன்று இருப்­பது தெரி­ய­வந்­தது.

அதன் உள்ளே சென்­ற­போது சுமார் 10 அடி தூரத்­துக்கு ரக­சிய சுரங்­கப்­பாதை இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!