கொரோனா மருந்தென்று மிட்டாய்; கொள்ளை

1 mins read

கரூர்: தமிழ்­நாட்­டில் கொவிட்-19 இன்­ன­மும் ஒடுங்­க­வில்லை என்­றா­லும் பேருந்­து­கள் இயங்குகின்­றன.

கரூ­ரில் இருந்து கோயம்­புத்­தூர் சென்றுகொண்­டி­ருந்த ஒரு பேருந்­தில் கொரோனா மாத்­திரை என்று கூறி ஒரு பய­ணி­யி­டம் வெறும் மிட்­டா­யைக் கொடுத்து கொள்ளை அடிக்­கப்­பட்டு உள்­ளது.

பேருந்­தில் செல்­வ­ராஜ், 41, என்ற பயணி ஓர் ஆட­வரை நம்பி அவர் கொடுத்த கொரோனா மருந்­தைச் சாப்­பிட்­டார்.

அதைச் சாப்­பிட்­ட­தும் கொஞ்­சம் மயங்­கி­விட்­டார். இந்த நிலை­யில் அந்த மர்ம நபர் ரூ. 20,000 பணம், ஏடி­எம் கார்டு, மோதி­ரம் ஆகி­ய­வற்றை செல்­வ­ரா­ஜி­டம் கொள்ளை அடித்­து­விட்­டார். பிறகு போலி­சி­டம் செல்­வ­ராஜ் புகார் தெரி­வித்ததாகத் தகவல்கள் கூறின.