கடலூா், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், காரைக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் தமிழக அரசு அறிவித்துள்ள 10% தீபாவளி போனசை 20% ஆக வழங்கக் கோரி போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பண்டிகை முன்பணம் 10,000 ரூபாயையும் உடனடியாக வழங்கவேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
தீபாவளி போனசை 20% ஆக வழங்கக் கோரி போராட்டம்
1 mins read
படம்: தமிழக ஊடகம் -

