தோழியே சித்தியானதால் தந்தையைக் கொன்றார்

பள்ளியில் தன்னுடன் பயின்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்ட தந்தையை மகனே வெட்டிக்கொன்ற சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்தது.

தென்காசி மாவட்டம், கடையத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், 70. இவருக்கு மணமாகி வெள்ளையம்மாள் என்ற மனைவியும் திருக்குமரன், 43, எனும் மகனும் உள்ளனர்.

இருப்பினும், திருக்குமரனுடன் பயின்ற சண்முகசுந்தரி என்பவரை மணந்துகொண்ட தங்கராஜ், கடந்த 15 ஆண்டுகளாக அவருடனேயே வசித்து வந்தார்.

அத்துடன், தன் பெயரில் இருந்த 40 ஏக்கர் நிலத்தில் 25 ஏக்கரை சண்முகசுந்தரியின் பெயருக்கு தங்கராஜ் எழுதி வைத்துவிட்டார்.

தோழியே சித்தியானதாலும் சொத்து கைவிட்டுப்போனதாலும் தங்கராஜ் கடும் கோபத்தில் இருந்தார்.

இதன் தொடர்பில், தந்தை-மகன் இடையே மீண்டும் தகராறு வெடிக்க, மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்கராஜை வெட்டிக் கொன்றார் திருக்குமரன். பின்னர், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!