திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தலைநிமிரச் செய்யும் வகையில், தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளவர், இருமுறை கைது செய்யப்பட்ட போதிலும் தனது பிரசாரப் பயணத்தை விடாது தொடர்ந்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உதயநிதி, திருவாரூர் மாவட்ட எல்லைப்பகுதியான எடையூரில் வயல்வெளியில் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்களின் பணிகள், குறைகள், பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். படம்: டுவிட்டர் ஊடகம்
பெண் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறியும் உதயநிதி
1 Dec 2020 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 Dec 2020 13:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!