பெண் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறியும் உதயநிதி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். இவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தலைநிமிரச் செய்யும் வகையில், தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கி உள்ளார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளவர், இருமுறை கைது செய்யப்பட்ட போதிலும் தனது பிரசாரப் பயணத்தை விடாது தொடர்ந்து வருகிறார். திருவாரூர் மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உதயநிதி, திருவாரூர் மாவட்ட எல்லைப்பகுதியான எடையூரில் வயல்வெளியில் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்களின் பணிகள், குறைகள், பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். படம்: டுவிட்டர் ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!