குரங்கைத் துரத்திச் சென்ற சிறுத்தை; கிணற்றில் பாய்ந்து இரண்டும் பலி

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி பகுதிக்கு அருகில் குரங்கை வேட்டையாட சிறுத்தை ஒன்று அதனைத் துரத்திச் சென்றது.

ஆனால், குரங்கைப் பிடிக்க சிறுத்தை பாய்ந்த இடம் ஒரு கிணறு என்பதால், குரங்கும் சிறுத்தையும் கிணற்றுக்குள் விழுந்தன.

விழுந்த வேகத்தில் தண்ணீருக்குள் மூழ்கி இரண்டு விலங்குகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

கிணற்றுக்குள் சிறுத்தையின் உடலைப் பார்த்து, வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த அதிகாரிகள் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டபோது, குரங்கின் சடலத்தையும் கண்டுபிடித்தனர்.

உடற்கூறு ஆய்வின்போது, குரங்கின் உடலில் சிறுத்தையின் கீறல்கள் இருப்பதைக் கண்டுபிடித்த அதிகாரிகள், குரங்கை வேட்டையாடச் சென்றபோது இரண்டும் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!