பொங்கல் வைக்க மண்பானை செய்யும் பணி தீவிரம்

பொங்கல் வைக்க மண்பானை செய்யும் பணி தீவிரம்

1 mins read
0b554f8c-71f0-4107-9c4e-624aa063b096
-

ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் பண்டிகைக்காக மண்பானை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள். படம்: ஊடகம்

திரு­வள்­ளூர்: திரு­வள்­ளூர் மாவட்­டம், ஊத்­துக்­கோட்­டை, அக­ரம் கிரா­மத்­தில் பொங்­கல் பண்­டி­கையை முன்­னிட்டு மண்­பாண்­டத் தொழி­லா­ளர்­கள் பானை செய்­யும் பணி­யில் ஈடு­பட்­டு வருகின்றனர்.

கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக கடந்த கோடைக்­கா­லத்­தில் விற்­பனை முற்­றி­லும் சரிந்து, தொழில் நலி­வ­டைந்து தங்­க­ளது வாழ்­வா­தா­ரம் பெரி­தும் பாதிக்­கப் பட்­ட­தா­க­வும் தற்­போது பொங்­கல் பண்­டிகை நேரத்­தில் மண்­பானை விற்­பனை மீண்­டும் பொலிவு பெறுமா என்­பதை பொறுத்­தி­ருந்து தான் பார்க்கவேண்­டும் என்­றும் மண்­பாண்­டத் தொழி­லா­ளர்­கள் எதிர்­பார்ப்­புடன் காத்­துள்ள­னர்.