தொண்டர்களுக்கு ரஜினி: வேதனைப்படுத்தாதீர்

தாம் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி தம்மை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

தற்போது அரசியலுக்கு ஏன் வர முடியவில்லை என்பதற்கான காரணங்களைத் தாம் ஏற்கெனவே விரிவாக விளக்கி உள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிவிப்பை ரஜினி மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“நான்‌ என்‌ முடிவைக் கூறிவிட்டேன்‌. தயவு கூர்ந்து இதற்குப் பிறகும்‌ நான்‌ அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும்‌ இது போன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டாம்,”‌ என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!