‘தடுப்பூசி போட்டவர்களுக்குப் பக்கவிளைவு ஏற்படவில்லை’

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­களில் எவ­ருக்­கும் எந்தப் பக்­க வி­ளை­வு­ம் ஏற்­ப­ட­வில்லை என்று மாநில சுகா­தா­ரத்­து­றைச் செய­லர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­து இருக்கிறார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் நேற்று ஆய்வு மேற்­கொண்ட திரு ராதா­கி­ருஷ்­ணன், “நாளுக்கு நாள் கொரோனா தடுப்­பூ­சிக்கு வர­வேற்பு கூடி வரு­கிறது. நேற்று (நேற்று முன்­தி­னம்) ஒரே நாளில் பத்­தா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்ட சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டனர். பொங்­கல் விடு­முறை என்­பதால் முத­லிரு நாள்­களில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண்­ணிக்கை குறை­வாக இருந்­தது,” என்­றார்.

தமிழ்­நாட்­டிற்­குக் கூடு­த­லாக 508,500 கொவி­ஷீல்டு தடுப்­பூ­சி­கள் இன்று வர­வி­ருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளைத் தொடர்ந்து அடுத்த பிரிவு முன்­க­ளப் பணி­யா­ளர்­களைக் கணக்­கெ­டுக்­கும் பணி இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!