மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்

மதுரை மாவட்­டம் பொய்­கைக்­க­ரைப்­பட்­டி­யைச் சேர்ந்த ராணுவ வீரர் பாலுச்­சாமி, 33, கடந்த புதன்­கி­ழமை சத்­தீஸ்­க­ரில் மாவோ­யிஸ்­டு­கள் வைத்த கண்­ணி­வெ­டி­யில் சிக்கி மர­ண­ம­டைந்­தார்.

இந்தோ-திபெத் எல்லை பாது­காப்புப் படை­யின் நக்­சல் தடுப்­புப் பிரி­வில் 14 ஆண்­டு­க­ளாக பணி­யாற்­றி­வந்த இவ­ருக்கு ஈராண்­டு­க­ளுக்கு முன்பு திரு­ம­ணம் நடந்­தது.

ராம­லட்­சுமி, 26, என்ற மனை­வி­யும் 2 வயது குழந்­தை­யும் உள்­ள­னர்.

பாலு­சா­மி­யின் உடல் நேற்று முன்­தி­னம் அவ­ரது சொந்த ஊருக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டது.

கிராமத்தினரும் அதி­கா­ரி­களும் அஞ்­சலி செலுத்­ திய பின்­னர் ஊர்­வ­ல­­மாக எடுத்­துச் செல்­லப்­பட்ட அவ­ரது உடல், ராணுவ மரி­யா­தை­யு­டன் 21 குண்­டு­கள் முழங்க அடக்­கம் செய்­யப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!