ரூ.440,000 பறிமுதல்

திருச்சி: தமிழகத்தின் பல பகுதிகளிலும் உரிய ஆவ ணங்கள் இன்றி வாகனங் களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.440,000 ரொக்கத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல், திருச்சி மாநகராட்சி பள்ளி யிலிருந்து பிற பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தற்போதைய முதல்வர் பழனிசாமி படங்களுடன் கூடிய புத்தகப்பைகள், 'ஜாமெண்ட்ரி பாக்ஸ்' போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!