'வேலை போதும்; இலவசங்கள் வேண்டாம்'

'வேலை போதும்; இலவசங்கள் வேண்டாம்'

1 mins read

சென்னை: இல­வ­சங்­களைக் கொடுப்­ப­தா­கக் கூறி மக்­களை ஏமாற்­று­வ­தை­விட அவர்­க­ளுக்கு வேலை கொடுத்து சுய­மாக சம்­பா­திப்­ப­தற்கு வழி­வகை செய்­ய­வேண்­டும் என்று தூத்­துக்­குடி மாவட்­டம், கோவில்­பட்­டி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அமமுக பொதுச் செய­லா­ளர் டிடிவி தின­க­ரன் கூறினார்.

"தமி­ழக அரசு ஏழு லட்­சம் கோடி கட­னில் உள்­ளது. தற்­போது இல­வசத் திட்­டங்­களை அறி­விப்­பது மக்­களை ஏமாற்­றும் வேலை. மக்­கள் தன்னிறைவு பெற்று வாழவேண்­டும் என்­றால் அதற்கு வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்கித் தரு­வதே முக்­கிய பணியாக அமை­யும். அதை நிச்­ச­யம் அம­முக தமி­ழக மக்­க­ளின் ஆத­ர­வோடு வெற்­றி­பெற்று நிறை­வேற்­றும்," என்­றார்.