திருமா: ராஜபக்சேயைக் காப்பாற்றவே இந்தியா வாக்களிக்கவில்லை

திருமா: ராஜபக்சேயைக் காப்பாற்றவே இந்தியா வாக்களிக்கவில்லை

1 mins read
dc3409a6-cb72-46b5-a19b-0975ecb207c8
-

கல்­பாக்­கம்: ராஜ­பக்­சே­யைக் காப்­பாற்­று­வ­தற்­காக ஐநா மனித உரி­மைக் கழ­கத்­தில் இலங்கை அர­சுக்கு எதி­ராக இந்­தியா வாக்கு அளிக்­க­வில்லை என விடு­த­லைச் சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வ­ரும் மக்­க­ளவை உறுப்­பி­ன­ரு­மான தொல்.திரு­மா­வ­ள­வன் குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.

தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கா­மல் இந்­தியா தமிழ்­நாட்டு மக்­களை ஏமாற்­றி­யுள்­ள­தாக தொல்.திரு­மா­வ­ள­வன் தெரி­வித்­தார். முள்­ளி­வாய்க்­கால் படு­கொலைக்­குக் கார­ண­மான ராஜ­பக்­சேயை அனைத்­து­ல­கக் குற்­றப் புல­னாய்வு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தக்­கூ­டிய வகை­யில், அனைத்­து­ல­கக் குற்­ற­வா­ளிக்­கூண்­டில் நிறுத்­து­வ­தற்கு ஆத­ர­வாக தீர்­மா­னத்­திற்கு வாக்­க­ளித்­தி­ருக்க வேண்­டும். ஆனால், அவரை காப்­பாற்­று­வ­தற்­காக இலங்கை அர­சுக்கு எதி­ராக இந்­தியா வாக்கு செலுத்­த­வில்லை," என்றார் திருமாளவன்.