அஞ்சல் வாக்களிப்புக்கு 1.38 லட்சம் பேர் தகுதி

அஞ்சல் வாக்களிப்புக்கு 1.38 லட்சம் பேர் தகுதி

1 mins read
3102709f-ee8c-4342-8f83-f386f0ae0745
சென்னையில் வீட்டில் இருந்தபடியே தனது வாக்குப்பதிவை அஞ்சல் பெட்டிக்குள் போடும் மூதாட்டிக்கு தேர்தல் அதிகாரி ஒருவர் உதவுகிறார். மே 2ல் வாக்குகள் எண்ணப்படும்போது முதலில் இவர்களது வாக்‌குகளே எண்ணப்படும். படம்: ஏஎஃப்பி -

சென்னை: தமி­ழக சட்­ட­மன்­றத் தேர்­த­லில் 80 வய­துக்கு மேற் பட்­டோர், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், கொரோனா கிருமிப் பாதிப்­புக்கு ஆளா­னோர் உள்­ளிட்­டோர் தங்க ளது வாக்­கு­களை வீட்­டில் இருந்த படியே அளிக்க சிறப்பு ஏற்­பாடு களைத் தேர்­தல் ஆணை­யம் செய்­துள்­ளது.

இது­கு­றித்து, தலை­மை தோ்தல் அதி­காரி சத்­ய­பி­ரத சாகு செய்­தி­யா­ளா்­க­ளி­டம் பேசி­ய­போது, "தமி­ழ­கத்­தில் 1,38,497 போ் அஞ்சல் வாக்­கு­க­ளைச் செலுத்த தகு­தி­பெற்­றுள்­ள­னர். அவா்க­ளுக் கான வாக்­கு­களை வழங்­கும் பணியை அந்­தந்த தொகுதி களைச் சோ்ந்த தோ்தல் அதி காரி­கள் மேற்­கொண்டு வரு­கின்ற னா்.

"இந்த அஞ்சல் வாக்­கு­க­ளைப் பெற சேலம் மாவட்­டத்­தில் அதிக பட்­ச­மாக 11,646 பேரும் குறைந்த பட்­ச­மாக தேனி மாவட்­டத்­தில் 562 பேரும் விண்­ணப்­பித்­துள்­ளனா்," என்று தெரி­வித்­தார்.