'கடைசி நாள் இரவு 7 மணி வரை பரப்புரையாற்றலாம்'

'கடைசி நாள் இரவு 7 மணி வரை பரப்புரையாற்றலாம்'

1 mins read
7e84f022-7fdc-4c98-b4bc-23bfaa0bd6d6
-

சென்னை: தேர்­தல் பிர­சா­ரம் ஏப்­ரல் 4ஆம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது. ஏப்­ரல் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்­தல் பிர­சா­ரம் செய்­ய­லாம் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில் தமி­ழ­கத்­தில் வீசும் அனல் காற்­றால் மதிய வேளை­யில் பிர­சா­ரம் செய்­வதை தவிர்க்­கு­மாறு அர­சி­யல் கட்­சி­கள் கேட்­டுக்கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் பிர­சா­ரத்­தின் இறுதி நாளான ஏப்­ரல் 4ஆம் தேதி கூடு­த­லாக 2 மணி நேரம் பிர­சா­ரம் செய்­து­கொள்ள அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஏப்­ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை தேர்­தல் பிர­சா­ரம் செய்­ய­லாம் என்று தமி­ழக தலைமைத் தேர்­தல் அதி­காரி சத்­ய­பி­ரதா சாகு அறி­வித்­துள்­ளார்.